sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரயில் பிளாட்பாரத்தில் காரை ஓட்டிய ராணுவ வீரர் கைது

/

ரயில் பிளாட்பாரத்தில் காரை ஓட்டிய ராணுவ வீரர் கைது

ரயில் பிளாட்பாரத்தில் காரை ஓட்டிய ராணுவ வீரர் கைது

ரயில் பிளாட்பாரத்தில் காரை ஓட்டிய ராணுவ வீரர் கைது

9


ADDED : ஆக 04, 2025 02:35 AM

Google News

9

ADDED : ஆக 04, 2025 02:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மீரட் : உத்தர பிரதேசத்தில் ரயில் நிலைய பிளாட்பாரத்தில், குடிபோதையில் கார் ஓட்டிச் சென்ற ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.

உத்தர பிரதேசத்தின் மீரட் கன்டோன்மென்ட் ரயில் நிலைய பிளாட்பாரத்தில், ஜார்க்கண்ட் பதிவு எண் உடைய காரை ஒருவர், ஓட்டிச்செல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் சமீபத்தில் பரவியது. இது தொடர்பாக ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், அந்தக் காரை ஓட்டியது ராணுவ வீரர் சந்தீப் தாக்கா என்பதை கண்டறிந்தனர்.

அப்போது, அவர் குடிபோதையில் வாகனத்தை இயக்கியது தெரியவந்தது. இதுதவிர, ரயிலுக்காக காத்திருந்த பயணியரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், இச்செயலில் ஈடுபட்ட அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இதுதவிர, சந்தீப் பயன்படுத்திய காரை பறிமுதல் செய்ததுடன், அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யவும் போலீசார் பரிந்துரைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us