sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கோபால் சுப்ரமணியம் ராஜினாமா ஏற்பு

/

கோபால் சுப்ரமணியம் ராஜினாமா ஏற்பு

கோபால் சுப்ரமணியம் ராஜினாமா ஏற்பு

கோபால் சுப்ரமணியம் ராஜினாமா ஏற்பு


ADDED : ஜூலை 15, 2011 02:17 AM

Google News

ADDED : ஜூலை 15, 2011 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 2-ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் சார்பில் ஆஜராக வக்கீல் ரோஹின்டன் நாரிமன் என்பவரை தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் நியமனம் செய்தது. இதனால் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் அதிருப்தியடைந்ததார்.இந்நிலையில் கோபால் சுப்ரமணியம் தனது சொலிசிட்டர் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்வதாக சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி்க்கு அனுப்பி வைத்தார். ஆனால் அதனை அமைச்சர் ஏற்க மறுத்து விட்டார். பின்னர் ராஷ்டிரபதி பவன் சென்று ஜனாதிபதி பிரதீபா பாட்டீலை சந்தித்து பேசினார். தனது ராஜினாமா குறித்து பேசி தம்மை இந்த பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்நிலையில் நேற்று கோபால் சுப்ரமணியம் ராஜினாமாவை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.






      Dinamalar
      Follow us