sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சிலருக்கு நாட்டு நலனை விட அரசியல் பலனே முக்கியம்: துணை ஜனாதிபதி

/

சிலருக்கு நாட்டு நலனை விட அரசியல் பலனே முக்கியம்: துணை ஜனாதிபதி

சிலருக்கு நாட்டு நலனை விட அரசியல் பலனே முக்கியம்: துணை ஜனாதிபதி

சிலருக்கு நாட்டு நலனை விட அரசியல் பலனே முக்கியம்: துணை ஜனாதிபதி

13


ADDED : ஆக 17, 2024 06:09 PM

Google News

ADDED : ஆக 17, 2024 06:09 PM

13


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லூர்: நாட்டில் சிலருக்கு நாட்டு நலனை விட அரசியல் நலனே முக்கியமாக உள்ளது'' என துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார்.

ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: நாட்டில் உள்ள சிலர் பொருத்தமற்ற காரணங்களுக்காக நாட்டு நலனை விட அரசியல் நலனை முன்னிறுத்தி உள்ளனர். அதில் இருந்து மீண்டு புத்திசாலிகளாக அவர்கள் மாறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்காக வேண்டி கொள்கிறேன். நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி தியாகம் செய்தவர்களிடம், அவர்கள் பாடம் படிக்க வேண்டும். இவ்வாறு ஜக்தீப் தன்கர் பேசினார்.

நேற்று தேசிய சட்டப்பல்கலை மாணவர்கள் மத்தியில் நடந்த நிகழ்ச்சியில் ஜக்தீப் தன்கர் பேசும் போது, '' நாட்டின் அரசியலமைப்பு பதவியில் உள்ள ஒருவர், பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் பேசுகிறார்'' என ராகுலை மறைமுகமாக விமர்சித்து பேசியிருந்தார்.






      Dinamalar
      Follow us