sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தமிழக கோவில்களில் ராமர் பெயரில் சிறப்பு பூஜைகள்:ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜர் ஜீயர் சுவாமிகள் கோரிக்கை

/

தமிழக கோவில்களில் ராமர் பெயரில் சிறப்பு பூஜைகள்:ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜர் ஜீயர் சுவாமிகள் கோரிக்கை

தமிழக கோவில்களில் ராமர் பெயரில் சிறப்பு பூஜைகள்:ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜர் ஜீயர் சுவாமிகள் கோரிக்கை

தமிழக கோவில்களில் ராமர் பெயரில் சிறப்பு பூஜைகள்:ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜர் ஜீயர் சுவாமிகள் கோரிக்கை


ADDED : ஜன 21, 2024 07:16 PM

Google News

ADDED : ஜன 21, 2024 07:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அயோத்தி:ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜர் ஜீயர் சுவாமிகள் தற்போது அயோத்தி சென்றுள்ளார். அங்கிருந்து வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழக கோவில்களில் ராமர் பெயரில் சிறப்பு பூஜைகள் செய்து பொதுமக்கள் வழிபட தமிழக அரசு உதவி செய்து, அனைத்து மக்களும் சமத்துவமாக உள்ளதை நிலைநாட்ட தமிழக முதல்வர் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

அயோத்தியே கல்யாண கோலாகலம் போல் உள்ளது. அயோத்யாவில் மக்கள் ஆடி பாடி கொண்டாடி வருகிறார்கள். அதேபோல், கர்நாடகா, ஆந்திரா கேரளாஉள்ளிட்ட அனைத்து தேசங்களிலிருந்தும் அயோத்திக்கு வந்துள்ளனர். 550 வருடங்களுக்கு பிறகு ராமர் கோவில் நமக்கு வந்துள்ளது. இது ராமருடைய செயல். நாளைய தினத்தில் அனைவரும் வீட்டில் விளக்கேற்றி வழிபட வேண்டும். ராமநாமஜெபத்தை சொல்ல வேண்டும். அனைத்து கோயில்களிலும் ராமர் பெயரில் சிறப்பு பூஜைகள் செய்து பொதுமக்கள் வழிபட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us