sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பயங்கரவாதிகளின் அட்டூழியத்திற்கு கண்டனம்: ஸ்ரீநகரில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி

/

பயங்கரவாதிகளின் அட்டூழியத்திற்கு கண்டனம்: ஸ்ரீநகரில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி

பயங்கரவாதிகளின் அட்டூழியத்திற்கு கண்டனம்: ஸ்ரீநகரில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி

பயங்கரவாதிகளின் அட்டூழியத்திற்கு கண்டனம்: ஸ்ரீநகரில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி

7


ADDED : ஏப் 22, 2025 10:19 PM

Google News

ADDED : ஏப் 22, 2025 10:19 PM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், காஷ்மீரில் பல இடங்களில் பேரணி ஏந்தி பேரணி நடந்தது.

காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் இரண்டு வெளிநாட்டினர் உள்ளிட்ட 28 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இதற்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். வெளிநாட்டினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இச்சம்பவத்தை கண்டித்து காஷ்மீரில் பல இடங்களில் பொது மக்கள் உள்ளிட்ட பலர் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி சென்றனர். ஸ்ரீநகர், தாக்குதல் நடந்த பஹல்காம், குப்வாரா உள்ளிட்ட பல இடங்களில் இந்த பேரணி நடந்தது.

இதில் கலந்து கொண்டவர்கள், பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை ஏற்க முடியாது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து கொள்வதாக தெரிவித்து உள்ளனர்.






      Dinamalar
      Follow us