sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கடற்கரைகளில் மது அரசு ஆலோசனை

/

கடற்கரைகளில் மது அரசு ஆலோசனை

கடற்கரைகளில் மது அரசு ஆலோசனை

கடற்கரைகளில் மது அரசு ஆலோசனை


ADDED : அக் 25, 2024 07:53 AM

Google News

ADDED : அக் 25, 2024 07:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கில், கோவாவை போன்று கர்நாடக கடற்கரைகளில், 'டென்ட்' போடவும், மதுபானம் விற்கவும் அனுமதி அளிக்க, சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது.

இது குறித்து, கர்நாடக சுற்றுலாத்துறை வெளியிட்ட அறிக்கை:

கோவா போன்று சுற்றுலா பயணியரை ஈர்க்க கடற்கரைகளில், நாமும் சில மாற்றங்களை செய்ய வேண்டும். கடற்கரைகளில் மதுபானம் விற்பதற்கான தடையை நீக்க வேண்டியது அவசியம்.

கடற்கரைகளில் பாதுகாப்பை அதிகரிக்க, இரவு நேரத்தில் மக்கள் அதிக நேரம் பொழுது போக்க வசதியாக, அதிகமான மின் விளக்குகள் பொருத்த, சுற்றுலாத்துறை திட்டமிட்டுள்ளது. கடற் கரை அருகில், 'டென்ட்' போட, அரசு மற்றும் தனியார் இடங்களை தேடும்படி மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சுற்றுலாவை ஊக்கப்படுத்தும் நோக்கில், கடற்கரைகளில் மது அருந்தவும், விற்பனைக்கும் அனுமதி அளிக்கும்படி, வேண்டுகோள் வந்துள்ளது. இது குறித்து, அரசும் ஆலோசிக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us