sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

20வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை

/

20வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை

20வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை

20வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை

3


ADDED : பிப் 13, 2025 05:22 AM

Google News

ADDED : பிப் 13, 2025 05:22 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காடுகோடி: தேர்வுக்கு ஒழுங்காக படிக்கும்படி தாய் அறிவுரை கூறியதால், அடுக்குமாடி குடியிருப்பின் 20வது மாடியில் இருந்து குதித்து, பத்தாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

பெங்களூரு காடுகோடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த தம்பதி வசிக்கின்றனர்.

இவர்களது மகள் அவந்திகா, 15. தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்தார். இந்நிலையில், நேற்று மதியம் பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு வந்த, அவந்திகா பாடம் படிக்காமல் இருந்து உள்ளார். இதை அவரது தாய் கண்டித்தார்.

அடுத்த மாதம் பொது தேர்வு நடக்க உள்ளதால், ஒழுங்காக படிக்கும்படி அறிவுரை கூறினார். இதனால் தாய் - மகள் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

கோபித்து கொண்டு வீட்டில் இருந்து வெளியே சென்ற அவந்திகா, அடுக்குமாடி குடியிருப்பின் 20வது மாடிக்கு சென்றார். அங்கிருந்து கீழே குதித்தார். தலையில் பலத்த காயம் அடைந்து இறந்தார். காடுகோடி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us