sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பயிற்சி மையத்தில் தீ உயிர் தப்பிய மாணவர்கள்

/

பயிற்சி மையத்தில் தீ உயிர் தப்பிய மாணவர்கள்

பயிற்சி மையத்தில் தீ உயிர் தப்பிய மாணவர்கள்

பயிற்சி மையத்தில் தீ உயிர் தப்பிய மாணவர்கள்


ADDED : மே 13, 2025 10:05 PM

Google News

ADDED : மே 13, 2025 10:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிரீத் விஹார்: கிழக்கு டில்லியின் பிரீத் விஹார் பகுதியில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. மாணவர்கள் சரியான நேரத்தில் கட்டடத்திலிருந்து வெளியேறியதால் உயிர் தப்பினர்.

பிரீத் விஹார் பகுதியில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக, மதியம் 12:45 மணிக்கு தீயணைப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

அதற்குள் கட்டடத்தில் இருந்து அனைத்து மாணவர்களும் தாங்களாகவே வெளியேறினர். பலர், கூரை மீது ஏறி, அருகில் உள்ள கட்டடங்களுக்கு தாவி உயிர் தப்பினர். தீ காரணமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

பிற்பகல் 2.25 மணியளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை.






      Dinamalar
      Follow us