sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சம்பளம் தராத விரக்தி ஆசிரியை தற்கொலை

/

சம்பளம் தராத விரக்தி ஆசிரியை தற்கொலை

சம்பளம் தராத விரக்தி ஆசிரியை தற்கொலை

சம்பளம் தராத விரக்தி ஆசிரியை தற்கொலை


ADDED : பிப் 21, 2025 02:01 AM

Google News

ADDED : பிப் 21, 2025 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்,:சம்பளம் இன்றி, ஐந்து ஆண்டுகளாக பணியாற்றிய அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்டார்.

கேரள மாநிலம், கோழிக்கோடு அருகே தாமரைசேரியைச் சேர்ந்தவர் அலீனா பென்னி, 29; அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றினார்.

ஐந்து ஆண்டுகளாக இவருக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர், படுக்கை அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us