sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பார்லி., எதிரே தற்கொலை முயற்சி

/

பார்லி., எதிரே தற்கொலை முயற்சி

பார்லி., எதிரே தற்கொலை முயற்சி

பார்லி., எதிரே தற்கொலை முயற்சி


ADDED : டிச 26, 2024 01:58 AM

Google News

ADDED : டிச 26, 2024 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லியில், பார்லிமென்ட் முன் தீக்குளித்த உ.பி.,யை சேர்ந்த நபர், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

டில்லியின் ராய்சினா சாலையில், ரயில்வே அமைச்சகத்துக்கான ரயில் பவன் உள்ளது. அதற்கு எதிரே புதிதாக கட்டப்பட்ட பார்லிமென்ட் கட்டடம் உள்ளது.

ரயில் பவனை ஒட்டிய நடைபாதையில் உ.பி.,யின் பாக்பத் பகுதியைச் சேர்ந்த ஜிதேந்திரா என்பவர் நேற்று வந்தார். கையில் வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

அலறியபடியே, எதிரில் இருந்த புதிய பார்லிமென்ட் பிரதான வாயிலை நோக்கி ஓடிய ஜிதேந்திராவை, அங்கிருந்த பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தி தீயை அணைத்தனர்.

உடலில் 90 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், தனிப்பட்ட காரணத்துக்காக அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us