sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

குடும்ப தகராறு ஏட்டு தற்கொலை

/

குடும்ப தகராறு ஏட்டு தற்கொலை

குடும்ப தகராறு ஏட்டு தற்கொலை

குடும்ப தகராறு ஏட்டு தற்கொலை


ADDED : ஜன 20, 2024 06:02 AM

Google News

ADDED : ஜன 20, 2024 06:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹாசன்: குடும்ப பிரச்னையால், போலீஸ் ஏட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஹாசன், சகலேஸ்புராவில், போலீஸ் குடியிருப்பில் வசித்த சோமசேகர், 39, போலீஸ் துறையில் ஏட்டாக பணியாற்றினார். மாவட்ட ஆயுதப்படையில், 112 அவசர சேவை போலீஸ் வாகனத்தின் ஓட்டுனராக இருந்தார்.

சோமசேகரின் மனைவி ஆசிரியையாக பணியாற்றுகிறார். குடும்ப பிரச்னை காரணமாக, தம்பதிக்கு மனஸ்தாபம் ஏற்பட்டது. தன்னை கணவர் கொடுமைப்படுத்துவதாக, எஸ்.பி.,யிடம், ஏட்டு சோமசேகரின் மனைவி புகார் அளித்தார்.

இதனால் வருத்தமடைந்த சோமசேகர், நேற்று முன் தினம் நள்ளிரவு, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து சகலேஸ்புரா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us