sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: சுகேஷ் சந்திரசேகருக்கு ஜாமின்

/

இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: சுகேஷ் சந்திரசேகருக்கு ஜாமின்

இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: சுகேஷ் சந்திரசேகருக்கு ஜாமின்

இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: சுகேஷ் சந்திரசேகருக்கு ஜாமின்

3


ADDED : ஆக 30, 2024 06:52 PM

Google News

ADDED : ஆக 30, 2024 06:52 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இரட்டை இலை சின்னம் பெற, தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், மோசடி மன்னன் சுகேஷ் சந்திர சேகருக்கு சிறப்பு கோர்ட் ஜாமின் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அ.ம.மு.க பொதுச் செயலர் தினகரன், அ.தி.மு.க,வின் நிரந்தர சின்னமான 'இரட்டை இலை சின்னம் பெற்றுத்தர தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக 2017 ல் கைது செய்யப்பட்டு. திகார் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ஜாமின் பெற்றார்.

இந்த விவகாரத்தில், பல்வேறு வழக்குகளில் கைதாகி திகார் சிறையில் இருக்கும் இடைத் தரகர் சுகேஷ் சந்திரசேகர் அளித்த வாக்குமூலத்தில், ‛தினகரன் தனக்கு ரூ.2 கோடி முன்பணமாக கொடுத்ததாக' கூறியுள்ளார். இதனை அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

டில்லி சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வரும் வழக்கில் ஜாமின் கோரிய சுகேஷ் சந்திரசேகர் மனுவை இன்று விசாரித்த நீதிபதி விஷால் கோனே, ரூ. 5 லட்சம் தனிநபர் பிணையுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். எனினும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால், இந்த வழக்கில் ஜாமின் கிடைத்தும், சுகேஷ் சந்திரசேகர் தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us