sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டி-20 கிரிக்கெட்: ஐ.சி.சி., 2024ன் சிறந்த வீரராக அர்ஷ்தீப் சிங் தேர்வு

/

டி-20 கிரிக்கெட்: ஐ.சி.சி., 2024ன் சிறந்த வீரராக அர்ஷ்தீப் சிங் தேர்வு

டி-20 கிரிக்கெட்: ஐ.சி.சி., 2024ன் சிறந்த வீரராக அர்ஷ்தீப் சிங் தேர்வு

டி-20 கிரிக்கெட்: ஐ.சி.சி., 2024ன் சிறந்த வீரராக அர்ஷ்தீப் சிங் தேர்வு


ADDED : ஜன 25, 2025 05:56 PM

Google News

ADDED : ஜன 25, 2025 05:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:கடந்த 2024ம் ஆண்டின் ஐசிசி ஆண்கள் டி20 கிரிக்கெட் சிறந்த வீரராக அர்ஷ்தீப் சிங் தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த 12 மாதங்களில் 18 ஆட்டங்களில் 36 விக்கெட் வீழ்த்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அர்ஷ்தீப் இந்த விருதை பெற்றார்.

2024ம் ஆண்டு இந்தியாவின் டி20 உலகக் கோப்பை வெற்றியில் அர்ஷ்தீப் முக்கிய பங்கு வகித்தார். மேலும் ஜஸ்பிரித் பும்ரா இல்லாத நிலையில் இந்தியாவின் பந்துவீச்சுத் தாக்குதலை வழிநடத்தி வருகிறார்.

2024ம் ஆண்டுக்கான ஐசிசி டி20 ஆண்டின் சிறந்த அணியிலும் அவர் இடம் பெற்றார்.மேலும் ஐ.பி.எல்., ஏலத்தில் குறிப்பிடத்தக்க ஏலத்தைப் பெற்றார்.

பஞ்சாப் கிங்ஸால் ரூ.18 கோடிக்கு திரும்ப வாங்கப்பட்டார்.

டி20ஐ கிரிக்கெட்டில் புதிய பந்து மற்றும் பழைய பந்து இரண்டிலும் அர்ஷ்தீப் அற்புதமான திறமையைக் காட்டியுள்ளார்.






      Dinamalar
      Follow us