சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/ செய்திகள் / இந்தியா / தமிழ் ஐ.பி.எஸ்., சதீஷ்குமாருக்கு புதிய பொறுப்பு / தமிழ் ஐ.பி.எஸ்., சதீஷ்குமாருக்கு புதிய பொறுப்பு
/
செய்திகள்
தமிழ் ஐ.பி.எஸ்., சதீஷ்குமாருக்கு புதிய பொறுப்பு
ADDED : ஜன 17, 2025 11:11 PM
பெங்களூரு:
டக அரசு புதிய பொறுப்பு கொடுத்துள்ளது. பெங்களூரு போலீஸ் தலைமையகம் - 1 ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.கர்நாடகாவில் மூன்று ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு புதிய பொறுப்பு ஒதுக்கி மாநில அரசு நேற்று உத்தரவிட்டது. காத்திருப்போர் பட்டியலில் இருந்த தமிழ் ஐ.பி.எஸ்., அதிகாரி சதீஷ்குமார், பெங்களூரு போலீஸ் தலைமையகம் -1ன் ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.பெங்களூரு போலீஸ் தலைமையகம் -1ன் ஐ.ஜி.,யாக இருந்த ரவிகாந்தே கவுடா, கிழக்கு சரக ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு சரக ஐ.ஜி.,யாக இருந்த ரமேஷ், பெங்களூரு கிழக்கு மண்டல இணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.