டைம்லைன்
தற்போதைய செய்தி
டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
மாவட்டம்
ADDED : ஜன 17, 2025 11:11 PM
பெங்களூரு:
டக அரசு புதிய பொறுப்பு கொடுத்துள்ளது. பெங்களூரு போலீஸ் தலைமையகம் - 1 ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.கர்நாடகாவில் மூன்று ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு புதிய பொறுப்பு ஒதுக்கி மாநில அரசு நேற்று உத்தரவிட்டது. காத்திருப்போர் பட்டியலில் இருந்த தமிழ் ஐ.பி.எஸ்., அதிகாரி சதீஷ்குமார், பெங்களூரு போலீஸ் தலைமையகம் -1ன் ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.பெங்களூரு போலீஸ் தலைமையகம் -1ன் ஐ.ஜி.,யாக இருந்த ரவிகாந்தே கவுடா, கிழக்கு சரக ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு சரக ஐ.ஜி.,யாக இருந்த ரமேஷ், பெங்களூரு கிழக்கு மண்டல இணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.