sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காங்., அலுவலகம் முன் வாலிபரை கொன்று உடல் எரிப்பு

/

காங்., அலுவலகம் முன் வாலிபரை கொன்று உடல் எரிப்பு

காங்., அலுவலகம் முன் வாலிபரை கொன்று உடல் எரிப்பு

காங்., அலுவலகம் முன் வாலிபரை கொன்று உடல் எரிப்பு


ADDED : பிப் 01, 2024 06:39 AM

Google News

ADDED : பிப் 01, 2024 06:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹூப்பள்ளி: காங்கிரஸ் அலுவலகம் முன்பு, வாலிபரை கொன்று உடலை எரித்தவர்களை, போலீஸ் தேடுகிறது.

ஹூப்பள்ளி எம்.டி.எஸ்., காலனியில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் முன்பு, நேற்று காலை உடல் கருகிய நிலையில், ஒருவர் இறந்து கிடந்தார்.

உடலின் அருகே ரத்தக்கறை படிந்த பெரிய கல்லும் கிடந்தது.

பழைய ஹூப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். விசாரணையில், இறந்து கிடந்தவர் மாருதி நகரின் விஜய பசவா, 25 என்பதும், அவரை யாரோ தலையில் கல்லை போட்டு கொன்று, உடலை எரித்ததும் தெரிந்தது.

ஆனால் அவரை கொன்றது யார், என்ன காரணம் என்று தெரியவில்லை.

கள்ளக்காதல் பிரச்னையா அல்லது நண்பர்களுக்கு இடையிலான பிரச்னையில் கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில், விசாரணை நடந்து வருகிறது.

காங்கிரஸ் அலுவலகம் முன்பு, வாலிபர் கொல்லப்பட்டதால், போலீசார் அதிர்ச்சியில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us