sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

திருமணத்தில் துப்பாக்கிச் சூடு வாலிபர் பலி

/

திருமணத்தில் துப்பாக்கிச் சூடு வாலிபர் பலி

திருமணத்தில் துப்பாக்கிச் சூடு வாலிபர் பலி

திருமணத்தில் துப்பாக்கிச் சூடு வாலிபர் பலி


ADDED : பிப் 14, 2024 09:56 PM

Google News

ADDED : பிப் 14, 2024 09:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சுல்தான்பூர்:உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்த திருமண விழாவில் வாலிபர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

உ.பி., மாநிலம் சுல்தான்பூர் மாவட்டம் பெடுபரா கிராமத்தில், நேற்று முன் தினம் திருமண விழா நடந்தது. அந்த நிகழ்ச்சியில் திடீரென ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.

இந்தில், ஹேமந்த் மிஸ்ரா,34, என்பவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். மிஸ்ரா உடனடியாக காரில் மருத்துவமனைக்கு துாக்கிச் செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனையில் மிஸ்ரா உயிரிழந்தார். இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us