sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு: முன்னாள் ராணுவ வீரர் பலி

/

காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு: முன்னாள் ராணுவ வீரர் பலி

காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு: முன்னாள் ராணுவ வீரர் பலி

காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு: முன்னாள் ராணுவ வீரர் பலி


ADDED : பிப் 03, 2025 04:33 PM

Google News

ADDED : பிப் 03, 2025 04:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீநகர்:ஜம்மு காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர் மற்றும் அவரது குடும்பத்தினரை பயங்கரவாதிகள் சுட்டதில், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பலியானார்.

காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் உள்ள ரெட்வானியில், முன்னாள் ராணுவ வீரர் முகமது சாதிக் வசித்து வருகிறார். இவர் மீது குறி வைத்து பயங்கரவாதிகள், அவரது வீட்டை துப்பாக்கியால் சுட்டனர்.

இந்த சம்பவத்தில் முகமது சாதிக் படுகாயமடைந்து உயரிழந்தார். மேலும் அவரது மனைவி மற்றும் மகள் படுகாயமடைந்துள்ளனர்.

தாக்குதலில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடிக்க பாதுகாப்புப் படையினர் தேடல் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர்.






      Dinamalar
      Follow us