sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

போட்டிக்கு வந்தது டெஸ்லா: நல்வரவு என்கிறார் ஆனந்த் மஹிந்திரா

/

போட்டிக்கு வந்தது டெஸ்லா: நல்வரவு என்கிறார் ஆனந்த் மஹிந்திரா

போட்டிக்கு வந்தது டெஸ்லா: நல்வரவு என்கிறார் ஆனந்த் மஹிந்திரா

போட்டிக்கு வந்தது டெஸ்லா: நல்வரவு என்கிறார் ஆனந்த் மஹிந்திரா

9


ADDED : ஜூலை 15, 2025 08:00 PM

Google News

9

ADDED : ஜூலை 15, 2025 08:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: மும்பையில் முதல் ஷோரூமை திறந்த எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்துக்கு, போட்டி நிறுவனமான மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா வரவேற்பு தெரிவித்துள்ளார்.

உலகின் மூன்றாவது மிகப்பெரிய வாகனச் சந்தையான இந்தியாவில், அமெரிக்காவை தலைமையிடமாககொண்ட டெஸ்லா நிறுவனம் விற்பனையை துவக்கி உள்ளது. அந்த நிறுவனத்தின் முதல் ஷோரூமை மும்பையில், மஹாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் திறந்து வைத்தார்.

இதனை வரவேற்று, மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: எலான் மஸ்க்கையும், டெஸ்லாவையும் இந்தியாவுக்கு வரவேற்கிறோம். உலகின் மிகப்பெரிய மின் வாகன சந்தையில் உற்சாகம் கூடியிருக்கிறது. போட்டியே புதுமை படைப்பதை ஊக்குவிக்கும். சார்ஜிங் மையத்தில் உங்களை சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆனந்த் மஹிந்திராவின் மஹிந்திரா நிறுவனமும் மின்சார வாகனத்தை சந்தைப்படுத்த துவங்கி உள்ளது. இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் கிளை திறந்துள்ள நிலையில் போட்டி நிறுவனத்துக்கு ஆனந்த் மஹிந்திரா வரவேற்பு தெரிவித்தற்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us