sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இனி அந்த தவறு நடக்காது: நிதிஷ்குமார்

/

இனி அந்த தவறு நடக்காது: நிதிஷ்குமார்

இனி அந்த தவறு நடக்காது: நிதிஷ்குமார்

இனி அந்த தவறு நடக்காது: நிதிஷ்குமார்

3


ADDED : நவ 09, 2024 09:45 PM

Google News

ADDED : நவ 09, 2024 09:45 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தராரி: 'நான் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியுடன் இரண்டு முறை கூட்டணி வைத்து தவறு செய்துவிட்டேன். இனி அந்தத் தவறை செய்ய மாட்டேன்,' என பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் கூறினார்.

பீஹாரில் 4 சட்டமன்ற தொகுதிகளில், நவ.13 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இன்று நடந்த இடைத்தேர்தல் பொதுக்கூட்டத்தில், பா.ஜ., வேட்பாளர் விஷால் பிரஷாந்த்திற்கு ஆதரவாக, மாநில முதல்வர் நிதிஷ்குமார் பேசினார்.

அவர் பேசியதாவது:

நான் ஏற்கனவே கூறியது போல, மீண்டும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், நிரந்தரமாக இருப்பேன். கடந்த காலத்தில் ஆர்.ஜே.டி.,யோடு இரண்டு முறை கூட்டணி வைத்து தவறு செய்துவிட்டேன். இனி அவ்வாறு செய்ய மாட்டேன்.

இவ்வாறு நிதிஷ்குமார் பேசினார்.






      Dinamalar
      Follow us