sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சிறுமியை பலாத்காரம் செய்த சிறுவனுக்கு 10 ஆண்டு சிறை

/

சிறுமியை பலாத்காரம் செய்த சிறுவனுக்கு 10 ஆண்டு சிறை

சிறுமியை பலாத்காரம் செய்த சிறுவனுக்கு 10 ஆண்டு சிறை

சிறுமியை பலாத்காரம் செய்த சிறுவனுக்கு 10 ஆண்டு சிறை


ADDED : நவ 06, 2024 06:24 PM

Google News

ADDED : நவ 06, 2024 06:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டிஸ்ஹசாரி:பத்து வயது சிறுமியை கடத்திச் சென்று பலாத்காரம் செய்த சிறுவனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து, கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டில்லியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட சிறுமி, 2017 ஜூன் 4ம் தேதி விளையாடிக் கொண்டிருந்தபோது, 17 வயது சிறுவன், சிறுமியை தன் வீட்டுக்குத் துாக்கிச் சென்று, பலாத்காரம் செய்தான். புகாரின்பேரில் சிறுவனை போலீசார் கைது செய்து, போக்ஸோ சட்டத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

வழக்கை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி சுசீல் பாலா தாகர், குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10.5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us