sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

திரிணமுல் காங்., தலைவர்களின் சவாலை ஏற்று அரசியல் களம் புகுந்தார் நீதிபதி!

/

திரிணமுல் காங்., தலைவர்களின் சவாலை ஏற்று அரசியல் களம் புகுந்தார் நீதிபதி!

திரிணமுல் காங்., தலைவர்களின் சவாலை ஏற்று அரசியல் களம் புகுந்தார் நீதிபதி!

திரிணமுல் காங்., தலைவர்களின் சவாலை ஏற்று அரசியல் களம் புகுந்தார் நீதிபதி!


ADDED : மார் 03, 2024 07:04 PM

Google News

ADDED : மார் 03, 2024 07:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோல்கட்டா: 'அரசியல் களத்துக்கு வந்து பார்த்தால் தெரியும்' என்று திரிணமுல் காங்கிரஸ் தலைவர்களால் விடப்பட்ட சவாலை ஏற்ற கோல்கட்டா உயர்நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாயா, பதவியை ராஜினாமா செய்துள்ளார். அரசியலில் இறங்கி, தேர்தலில் போட்டியிடவும் முடிவு செய்துள்ளார்.

கோல்கட்டா உயர் நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் இன்று தனது நீதிபதி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார், மேலும் தனது ராஜினாமா கடிதத்தை இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் கோல்கட்டா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு அனுப்புவதாகவும் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

“செவ்வாய்கிழமை கோல்கட்டா உயர் நீதிமன்ற நீதிபதி பதவியில் இருந்து நான் ராஜினாமா செய்கிறேன்... எனது ராஜினாமா கடிதத்தை இந்திய ஜனாதிபதிக்கும், கடிதத்தின் நகலை இந்திய தலைமை நீதிபதி மற்றும் கோல்கட்டா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் அனுப்புவேன் என்றார்.






      Dinamalar
      Follow us