sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மே.வங்கத்தில் பெண் பயிற்சி டாக்டர் படுகொலை: விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றியது ஐகோர்ட்

/

மே.வங்கத்தில் பெண் பயிற்சி டாக்டர் படுகொலை: விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றியது ஐகோர்ட்

மே.வங்கத்தில் பெண் பயிற்சி டாக்டர் படுகொலை: விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றியது ஐகோர்ட்

மே.வங்கத்தில் பெண் பயிற்சி டாக்டர் படுகொலை: விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றியது ஐகோர்ட்

6


ADDED : ஆக 13, 2024 03:47 PM

Google News

ADDED : ஆக 13, 2024 03:47 PM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோல்கட்டா: கோல்கட்டாவில் பெண் பயிற்சி டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

கோல்கட்டாவில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் பயிற்சி டாக்டர் கடந்த 9ம் தேதி அங்குள்ள கருத்தரங்கு வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டார். அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது. இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த முதல்வர் மம்தா பானர்ஜி, உரிய விசாரணை நடக்கவில்லை என்றால் சி.பி.ஐ., விசாரணை கோரப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

இது தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தை கண்டித்து பல்வேறு பகுதிகளில் டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றி உத்தரவிட்டு உள்ள கோல்கட்டா உயர்நீதிமன்றம், ஆவணங்களை உடனடியாக அந்த அமைப்பிடம் ஒப்படைக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us