sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கன்னடர் - தமிழர் ஒற்றுமை மாநாடுக்கு தலைவர்கள் அழைப்பு 'ரீல்ஸ்' செய்ய ஏரியில் குதித்தவர் பலி

/

கன்னடர் - தமிழர் ஒற்றுமை மாநாடுக்கு தலைவர்கள் அழைப்பு 'ரீல்ஸ்' செய்ய ஏரியில் குதித்தவர் பலி

கன்னடர் - தமிழர் ஒற்றுமை மாநாடுக்கு தலைவர்கள் அழைப்பு 'ரீல்ஸ்' செய்ய ஏரியில் குதித்தவர் பலி

கன்னடர் - தமிழர் ஒற்றுமை மாநாடுக்கு தலைவர்கள் அழைப்பு 'ரீல்ஸ்' செய்ய ஏரியில் குதித்தவர் பலி


ADDED : செப் 24, 2024 07:25 AM

Google News

ADDED : செப் 24, 2024 07:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீராமபுரம்: வடலுார் ஸ்ரீ ஜோதி ராமலிங்க சுவாமிகள் சமரச சன்மார்க்க சங்க தலைவர் ராமலிங்கம் தலைமையில், கன்னடர் - தமிழர் ஒற்றுமை மாநாடு ஆதரவு கலந்தாய்வு கூட்டம்,ஸ்ரீராமபுரம் எல்.என்., புரத்தில் நேற்று முன்தினம் நடந்தது.

மாநாட்டு நோக்கம் குறித்து ஒருங்கிணைப்பாளர் எஸ்.டி.குமார் பங்கேற்று பேசினார். சமரச சன்மார்க்க நிர்வாகிகள், கர்நாடக தமிழ் ஆசிரியர்கள் சங்கத் தலைவர் தனஞ்செயன், கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கத் தலைவர் முத்துமணி, சன்மார்க்க சங்க துணைத்தலைவர் ஜெகநாதன், ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசியவர்கள், மாநாட்டுக்கு வருகை தர வேண்டும் என அழைப்பு விடுத்தனர்.

கூட்ட ஏற்பாடுகளை நிர்வாகிகளுடன் இணைந்து டி.முனுசாமி செய்திருந்தார்.

வடலுார் ஸ்ரீ ஜோதி ராமலிங்க சுவாமிகள் சமரச சன்மார்க்க அலுவலகத்தில், கன்னடர் - தமிழர் ஒற்றுமை மாநாடு ஒருங்கிணைப்பாளர் எஸ்.டி.குமார் பேசினார். இடம்: பெங்களூரு.






      Dinamalar
      Follow us