sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பேத்தியை பலாத்காரம் செய்தவர் கைது

/

பேத்தியை பலாத்காரம் செய்தவர் கைது

பேத்தியை பலாத்காரம் செய்தவர் கைது

பேத்தியை பலாத்காரம் செய்தவர் கைது


ADDED : ஜன 11, 2024 03:34 AM

Google News

ADDED : ஜன 11, 2024 03:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராம்நகர்: பேத்தியை பலாத்காரம் செய்த, 65 வயது முதியவரை போலீசார் கைது செய்தனர்.

ராம்நகர், மாகடியின், குதுாரில் வசிக்கும் 12 வயது சிறுமி, மனநலம் பாதித்தவர். இதே பகுதியில் வசிக்கும் நரசய்யா, 65, என்பவருக்கு சிறுமி பேத்தி முறை வேண்டும். நேற்று மதியம் சிறுமி வீட்டில் தனியாக இருந்தார்.

இதை கவனித்த நரசய்யா, சிறுமிக்கு சாக்லேட் கொடுப்பதாக ஆசை காண்பித்து, தன் வீட்டின் பின்புறம் அழைத்துச் சென்று, பலாத்காரம் செய்தார். அழுது கொண்டே பெற்றோரிடம் வந்த சிறுமி, நடந்ததை கூறினார்.

சிறுமியின் பெற்றோரும், கிராமத்தினரும் முதியவரை பிடித்து, உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். குதுாரு போலீசார், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ், வழக்குப் பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us