sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஹிந்துவாக இருந்ததால் நேபாள நபரும் தப்பவில்லை

/

ஹிந்துவாக இருந்ததால் நேபாள நபரும் தப்பவில்லை

ஹிந்துவாக இருந்ததால் நேபாள நபரும் தப்பவில்லை

ஹிந்துவாக இருந்ததால் நேபாள நபரும் தப்பவில்லை

2


ADDED : ஏப் 25, 2025 06:41 AM

Google News

ADDED : ஏப் 25, 2025 06:41 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பஹல்காம்: காஷ்மீர் பஹல்காமில், 26 பேர் பயங்கவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் ஒரு வெளிநாட்டரும் இறந்துள்ளார். அவர் நமது அண்டை நாடான நேபாளத்தை சேர்ந்த, 27 வயது இளைஞர் சுதீப் நியூபனே. இவர் பொதுசுகாதார கல்வி பயன்றவர்.

சமூக சேவை பணிகளில் ஈடுபாடு கொண்டவர். விடுமுறையை கழிக்க, தனது தாய் ரிமா மற்றும் சகோதரியுடன் பஹல்காம் வந்துள்ளார். அவர் வெளிநாட்டவராக இருந்தும், ஹிந்து என தெரிந்ததால், பயங்கரவாதிகள் ஈவிரக்கமின்றி துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளனர்.

கொல்லப்படுவதற்கு முன், உன் பெயர் என்ன என, பயங்கரவாதிகள் கேட்டுள்ளனர். 'சுதீப்' என கூறியதும், 'மதம் பிடித்த' பயங்கரவாதிகள் தலையில் குறிவைத்து சுட்டுள்ளனர் என, அவரது தாத்தா சோகத்துடன் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us