sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நீட் இளநிலைத்தேர்வு நடைமுறையில் மாற்றமில்லை!

/

நீட் இளநிலைத்தேர்வு நடைமுறையில் மாற்றமில்லை!

நீட் இளநிலைத்தேர்வு நடைமுறையில் மாற்றமில்லை!

நீட் இளநிலைத்தேர்வு நடைமுறையில் மாற்றமில்லை!


ADDED : ஜன 16, 2025 07:29 PM

Google News

ADDED : ஜன 16, 2025 07:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: நீட் இளநிலைத்தேர்வு, ஓ.எம்.ஆர்., தாள் அடிப்படையில் நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

நீட் இளநிலைத்தேர்வு கடந்தாண்டும் ஓ.எம்.ஆர்., அடிப்படையில் பேனா, காகிதம் கொண்டு நடத்தப்பட்டது. அதில் பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்தன. இதையடுத்து இந்தாண்டு தேர்வு, ஆன்லைன் முறைக்கு மாற்றப்படலாம் என்றும் பரவலாக கருத்துக்கள் எழுந்தன.ஆனால், இன்று அது குறித்த தன் முடிவை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி, ஓ.எம்.ஆர்., தாள் அடிப்படையில் பேனா, காகிதம் கொண்டு தேர்வு நடத்தப்படும், ஒரே நாளில், ஒரே ஷிப்டில் தேர்வு நடத்தி முடிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

அதாவது, கடந்தாண்டு நடத்தப்பட்டது போலவே தேர்வு நடத்தப்படும்; நீட் தேர்வு நடைமுறையில் மாற்றம் எதுவுமில்லை என்பது இந்த அறிவிப்பின் மூலம் தெளிவாகியுள்ளது.






      Dinamalar
      Follow us