sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

யாரையோ பாதுகாக்கின்றனர்!

/

யாரையோ பாதுகாக்கின்றனர்!

யாரையோ பாதுகாக்கின்றனர்!

யாரையோ பாதுகாக்கின்றனர்!

1


ADDED : பிப் 26, 2026 01:45 AM

Google News

ADDED : பிப் 26, 2026 01:45 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அஜித் பவார் சென்ற விமானம் விபத்தில் சிக்கியதற்கு விமானத்தை இயக்கிய வி.எஸ்.ஆர்., நிறுவனத்தின் அலட்சியம் காரணம் என விமான போக்குவரத்து ஆணையரகம் கூறுகிறது. ஆனால், இதுவரை போலீசார் வழக்குப் பதிவு செய்யவில்லை. அரசு யாரையோ பாதுகாக்க நினைக்கிறது.

ரோஹித் பவார் எம்.எல்.ஏ., - தேசியவாத காங்., சரத் பவார் அணி

இனப்படுகொலையை பேசுங்கள்!


இஸ்ரேலுக்கு சென்று உள்ள பிரதமர் மோடி, அங்கு பார்லிமென்ட்டில் உரையாற்றும் போது காசா இனப்படுகொலை குறித்து குறிப்பிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோர வேண்டும். உலகிற்கு உண்மை, அமைதி, நீதி ஆகியவற்றின் ஒளியை இந்தியா தொடர்ந்து காட்ட வேண்டும்.

பிரியங்கா லோக்சபா எம்.பி., - காங்கிரஸ்

தைரியம் வேண்டும்!


இஸ்ரேல் பார்லிமென்டில் காசா நிலவரம் குறித்து பிரதமர் பேச வேண்டும் என காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா கூறியுள்ளார். அவர் மறதி நோயால் அவதிப்படுகிறார். இஸ்ரேலில் புகுந்து 1,200 பேரை ஹமாஸ் பயங்கரவாதிகள் கொன்ற போது இவர் வாய் திறக்கவில்லை. அதற்கு தைரியம் வேண்டும்.

கவுரவ் பாத்தியா செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,






      Dinamalar
      Follow us