sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பெங்களூரில் 12, 13ல் திருவாசகம் முற்றோதுதல்

/

பெங்களூரில் 12, 13ல் திருவாசகம் முற்றோதுதல்

பெங்களூரில் 12, 13ல் திருவாசகம் முற்றோதுதல்

பெங்களூரில் 12, 13ல் திருவாசகம் முற்றோதுதல்


ADDED : ஏப் 11, 2025 06:41 AM

Google News

ADDED : ஏப் 11, 2025 06:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: ஆஸ்டின் டவுன் நீலசந்திரா நடராஜர் கோவிலில் வரும் 13ல் திருவாசகம் முற்றோதுதல் நடக்கிறது.

பெங்களூரு ஆண்ட அரச உழவார திருப்பணி குழு, அசோக் நகர் மாணிக்க வாசகர் அறமனை அடியாளர்கள் சார்பில் பல ஆண்டுகளாக, மாதந்தோறும் திருவாசகம் முற்றோதல் நடத்தப்பட்டு வருகிறது.

இம்மாதம் நாளை (12ம் தேதி) மாலை 6:00 மணிக்கு துவங்கி இரவு 8:00 மணி வரை தேவாரம் இன்னிசை கச்சேரி நடக்கிறது. வரும் 13 ம் தேதி ஆஸ்டின் டவுன் நீலசந்திரா நடராஜர் கோவிலில், திருச்சிராப்பள்ளி கணேசன் எனும் தாயுமானவன் தலைமையில் திருவாசகம் முற்றோதுதல் காலை 9:00 மணி நடக்கிறது.

மேலும் விபரங்களை முருகவேள் என்பவரின் 98452 21921 மொபைல் போனில் தெரிந்து கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us