sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டில்லியில் ஒரே சமயத்தில் அடுத்தடுத்து பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

/

டில்லியில் ஒரே சமயத்தில் அடுத்தடுத்து பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

டில்லியில் ஒரே சமயத்தில் அடுத்தடுத்து பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

டில்லியில் ஒரே சமயத்தில் அடுத்தடுத்து பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்


ADDED : பிப் 19, 2026 12:41 PM

Google News

ADDED : பிப் 19, 2026 12:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லியில் ஒரே சமயத்தில் அடுத்தடுத்து பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து டில்லி தீயணைப்புத்துறையினர் கூறியதாவது; துவார்கா பகுதியில் உள்ள சிஆர்பிஎப் பப்ளிக் பள்ளி, செயின்ட் தாமஸ் பள்ளி மற்றும் பாசிம் என்க்ளேவ் பகுதியில் இருக்கும் டிஏவி நூற்றாண்டு பப்ளிக் பள்ளி ஆகிய 3 பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது.

உடனடியாக தகவல் அளிக்கப்பட்டு, போலீசார் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர் நாய்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை நடத்தி வருகின்றனர். தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினரும் சம்பவ இடங்களுக்குச் சென்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர், இவ்வாறு கூறினர்.

ஒரே சமயத்தில் அடுத்தடுத்து பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் டில்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us