sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மரத்தில் கார் மோதல் மூவர் உயிரிழப்பு

/

மரத்தில் கார் மோதல் மூவர் உயிரிழப்பு

மரத்தில் கார் மோதல் மூவர் உயிரிழப்பு

மரத்தில் கார் மோதல் மூவர் உயிரிழப்பு


ADDED : மார் 18, 2025 05:13 AM

Google News

ADDED : மார் 18, 2025 05:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விஜயபுரா: விஜயபுரா தாலுகாவின் ஹெகடிஹாளா கிராஸ் அருகில் நேற்று மதியம் கார் ஒன்று, அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர வயலில் பாய்ந்து, அங்கிருந்த மரத்தில் மோதியது. இதில் கார் பலத்த சேதம் அடைந்தது.

காரில் பயணம் செய்த, உத்னாள் கிராமத்தின் பீரப்பா கோடேகர், 30, ஹனுமந்த கடலிமட்டி, 25, ஜுமனாளா கிராமத்தின் யமனப்பா நாடிகர், 28, ஆகியோர் உயிரிழந்தனர். ஜுமனாளா கிராமத்தின் உமேஷ் பஜந்த்ரி, 27, பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தகவலறிந்து அங்கு வந்த விஜயபுரா ஊரக போலீசார் விசாரித்தனர். கார் ஓட்டுநரின் அலட்சியம், அதிவேகமே விபத்துக்கு காரணம் என, போலீசார் கூறியுள்ளனர். இது தொடர்பாக, வழக்குப் பதிவாகி உள்ளது.






      Dinamalar
      Follow us