sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மகளை சீரழித்த கொடூர தந்தைக்கு மூன்று 'ஆயுள்'

/

மகளை சீரழித்த கொடூர தந்தைக்கு மூன்று 'ஆயுள்'

மகளை சீரழித்த கொடூர தந்தைக்கு மூன்று 'ஆயுள்'

மகளை சீரழித்த கொடூர தந்தைக்கு மூன்று 'ஆயுள்'

2


ADDED : ஜூலை 19, 2025 02:01 AM

Google News

ADDED : ஜூலை 19, 2025 02:01 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: கேரளாவில், 8 வயது மகளை மூன்று ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு மூன்று ஆயுள் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கேரளாவின் இடுக்கி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 35 வயதுடைய நபர், தன் 5 வயது மகள் ஒன்றாம் வகுப்பு படித்தது முதல், தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.

கடந்த 2020ல் சிறுமிக்கு 8 வயது ஆன போது தந்தையின் கொடூர செயல் வெளியில் தெரியவந்தது.

இடுக்கி போலீசில் தாயார் புகார் அளித்தார். போலீசார் தந்தையை 'போக்சோ' வில் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை இடுக்கி பைனாவ் அதிவிரைவு போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. கொடூர தந்தைக்கு மூன்று ஆயுள் தண்டனையும், 3 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us