sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சம்பளம் கேட்ட வாலிபரை மரத்தில் கட்டி வைத்து தாக்கு

/

சம்பளம் கேட்ட வாலிபரை மரத்தில் கட்டி வைத்து தாக்கு

சம்பளம் கேட்ட வாலிபரை மரத்தில் கட்டி வைத்து தாக்கு

சம்பளம் கேட்ட வாலிபரை மரத்தில் கட்டி வைத்து தாக்கு


ADDED : பிப் 04, 2024 11:14 PM

Google News

ADDED : பிப் 04, 2024 11:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிக்கமகளூரு: சம்பள பிரச்னையில், வாலிபரை மரத்தில் கட்டி வைத்து தாக்குதல் நடத்திய, ஆறு பேர் மீது வழக்குப் பதிவாகி உள்ளது.

சிக்கமகளூரு கொப்பா சோமலாபுரா கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சு. பெங்களூரில் ஹோட்டல் நடத்துகிறார். சோமலபுராவின் சதீஷ், 27, ஹோட்டலில் வேலை செய்தார்.

சம்பள பிரச்னையில், சில தினங்களுக்கு முன்பு, வேலையை விட்டு ஊருக்கு வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சதீஷின் வீட்டிற்கு சென்ற, மஞ்சுவின் சகோதரர், அவரது நண்பர்கள் ஐந்து பேர், சம்பள பிரச்னையை முடித்து வைப்பதாக கூறி, சதீஷை அழைத்து சென்றனர்.

அவரை வனப்பகுதிக்கு அழைத்து சென்று, ஒரு மரத்தில் கட்டி வைத்து, இரும்பு கம்பியால் தாக்கி உள்ளனர். பின்னர் கயிற்றை அவிழ்த்துவிட்டு, ஒழுங்காக பெங்களூரு சென்று வேலை செய்ய வேண்டும்.

இல்லாவிட்டால் கொன்று விடுவோம் என்று மிரட்டி உள்ளனர். தாக்குதலில் படுகாயம் அடைந்த சதீஷ், கொப்பா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். அவரது குடும்பத்தினர் அளித்த புகாரில், ஆறு பேர் மீது வழக்குப் பதிவாகி உள்ளது.






      Dinamalar
      Follow us