sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கொழுக்குமலையில் புலி: உயிர் தப்பிய பயணிகள்

/

கொழுக்குமலையில் புலி: உயிர் தப்பிய பயணிகள்

கொழுக்குமலையில் புலி: உயிர் தப்பிய பயணிகள்

கொழுக்குமலையில் புலி: உயிர் தப்பிய பயணிகள்


ADDED : ஜூலை 12, 2025 01:36 AM

Google News

ADDED : ஜூலை 12, 2025 01:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு:கேரள தமிழக எல்லையில் சூரியநல்லி அருகில் -கொழுக்குமலையில் புலியை கண்ட சுற்றுலா பயணிகள் அச்சத்தில் ஓடி உயிர் தப்பினர்.

கொழுக்குமலை முக்கிய சுற்றுலா பகுதி. அங்கு சூரிய உதயம், அஸ்தமனம் ஆகியவற்றை காண தினமும் ஆயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகள் செல்வர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சூரிய அஸ்தமனம் காணச் சென்ற பயணிகள் சிலர் அப்பகுதியில் 'டிரக்கிங்' சென்றனர். அப்போது ஏதோ சப்தம் கேட்டு வனப்பகுதியில் பார்த்துள்ளனர். அங்கு புலி ஒன்று படுத்து இருந்ததை கண்டு அதிர்ச்சியில் பதை பதைக்க அங்கிருந்து ஓடி உயிர் தப்பினர். இக்காட்சி வைரலாகி வருகிறது. இதற்கிடையில் அப்பகுதியில் புலி, சிறுத்தை ஆகியவற்றின் நடமாட்டம் உள்ளதாக கேரள வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us