sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

முதியவரை நெருப்பில் நடனமாட வைத்து சித்ரவதை

/

முதியவரை நெருப்பில் நடனமாட வைத்து சித்ரவதை

முதியவரை நெருப்பில் நடனமாட வைத்து சித்ரவதை

முதியவரை நெருப்பில் நடனமாட வைத்து சித்ரவதை


ADDED : மார் 07, 2024 11:35 AM

Google News

ADDED : மார் 07, 2024 11:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தானே :மஹாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தின் முர்பாத் தாலுகாவில் உள்ள கர்வேலே கிராமத்தை சேர்ந்தவர் பவர்தே, 75. சூனியம் செய்தல், பேய் ஓட்டுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக இவர் மீது அப்பகுதி மக்கள் சந்தேகம் அடைந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் அந்த பகுதியில் உள்ள கோவிலில் திருவிழா நடந்தது. வீட்டில் இருந்த முதியவர் பவர்தேவை, 20 பேர் கும்பல் சரமாரியாக தாக்கி வெளியே இழுத்து வந்தனர்.

நெருப்பை எரிய செய்து, அதன் மீது ஏறி நடனமாடி, சூனியத்தில் ஈடுபடவில்லை என்பதை நிருபிக்கும்படி, அந்த முதியவரை வற்புறுத்தினர்.

இதில், முதியவருக்கு தீக்காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us