sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை

/

பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை

பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை

பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை


ADDED : நவ 07, 2025 07:17 PM

Google News

ADDED : நவ 07, 2025 07:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் புலி தாக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில், அங்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலம், பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில், ஒட்டிய விவசாய தோட்டங்களில் புலி தாக்கி இரண்டு தொழிலாளர்கள் ஏற்கனவே, உயிரிழந்துள்ளனர். இன்று, மேலும் ஒரு விவசாயி புலி தாக்கி உயிரிழந்தார். புலியை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். சம்பவத்தைத் தொடர்ந்து, பந்திப்பூர், நாகரஹோலே புலிகள் காப்பகங்களில் சுற்றுலா பயணிகளுக்கான, வனத்துறையின் வாகன சவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 'அடுத்த உத்தரவு வரும் வரை இத்தடை தொடரும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us