sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இந்தியாவுடன் தான் வர்த்தகம்! வரிசை கட்டும் உலக நாடுகள்!

/

இந்தியாவுடன் தான் வர்த்தகம்! வரிசை கட்டும் உலக நாடுகள்!

இந்தியாவுடன் தான் வர்த்தகம்! வரிசை கட்டும் உலக நாடுகள்!

இந்தியாவுடன் தான் வர்த்தகம்! வரிசை கட்டும் உலக நாடுகள்!

1


ADDED : அக் 18, 2024 09:41 PM

Google News

ADDED : அக் 18, 2024 09:41 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இந்தியாவுடன் வர்த்தகம் செய்வதற்கு, உலக நாடுகள் தயாராக உள்ளதாக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஸ் கோயல் கூறினார்.

புதுடில்லியில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் கூறியதாவது:

இந்தியாவின் பலமான பொருளாதார அடித்தளம் காரணமாக, அனைத்து உலக நாடுகளும் இங்கு முதலீடு செய்யவும், வர்த்தகம் செய்யவும் விரும்புகின்றன.

ஏன் என்றால், இங்கு பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது. நாட்டின் அந்நிய செலாவணி இருப்பு, 59 லட்சம் கோடி ரூபாயை தாண்டி இருக்கிறது. பாதுகாப்பான, வலுவான பொருளாதார வளர்ச்சி விகிதம் ஆகிய அனைத்து நிலைகளும், நம்முடன் வர்த்தகம் செய்வதற்கு வசதியாக இருப்பதால், அனைவரும் இங்கு தொழில் வர்த்தகம் செய்ய விரும்புகின்றனர்.

இந்தியாவை, மிகுந்த நம்பிக்கையான பங்குதாரர் நாடாக, உலக நாடுகள் பார்க்கின்றனர்.

இவ்வாறு பியூஸ் கோயல் கூறினார்.






      Dinamalar
      Follow us