sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஹிமாச்சலப் பிரதேசத்தில் துயரம்; பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 14 பேர் பலி

/

ஹிமாச்சலப் பிரதேசத்தில் துயரம்; பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 14 பேர் பலி

ஹிமாச்சலப் பிரதேசத்தில் துயரம்; பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 14 பேர் பலி

ஹிமாச்சலப் பிரதேசத்தில் துயரம்; பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 14 பேர் பலி

2


UPDATED : ஜன 09, 2026 10:00 PM

ADDED : ஜன 09, 2026 04:59 PM

Google News

UPDATED : ஜன 09, 2026 10:00 PM ADDED : ஜன 09, 2026 04:59 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிம்லா: ஹிமாச்சலப் பிரதேசத்தில் பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பயணிகள்14 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஹிமாச்சலப் பிரதேசத்தின் சிர்மௌர் மாவட்டத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர்.

மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். குப்வியிலிருந்து சிம்லா நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற போது பஸ் விபத்தில் சிக்கியது விசாரணையில் தெரிய வந்தது.

பள்ளத்தாக்கில் இருந்து பயணிகளை மீட்க, மீட்புப் படையினருக்கு உள்ளூர் மக்களும் உதவிகரமாக இருந்தனர். இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 52 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us