sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஜார்க்கண்டில் சோகம்; சத் பூஜை கொண்டாட்டத்தின் போது நீரில் மூழ்கி 15 பேர் பலி

/

ஜார்க்கண்டில் சோகம்; சத் பூஜை கொண்டாட்டத்தின் போது நீரில் மூழ்கி 15 பேர் பலி

ஜார்க்கண்டில் சோகம்; சத் பூஜை கொண்டாட்டத்தின் போது நீரில் மூழ்கி 15 பேர் பலி

ஜார்க்கண்டில் சோகம்; சத் பூஜை கொண்டாட்டத்தின் போது நீரில் மூழ்கி 15 பேர் பலி

9


ADDED : அக் 28, 2025 10:15 PM

Google News

9

ADDED : அக் 28, 2025 10:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஞ்சி: ஜார்க்கண்டில் வெவ்வேறு இடங்களில் சத் பூஜை கொண்டாட்டத்தின் போது நீரில் மூழ்கி 15 பேர் உயிரிழந்தனர்.

சூரியனை வழிபடும் திருவிழா சத் பூஜை என்று வட மாநிலங்களில் அழைக்கப்படுகிறது. சூரியனின் சக்திக்கும், ஆற்றலுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், ஏரியில் நின்று பக்தர்கள் வழிபாடு நடத்தினர். அந்தவகையில், ஜார்க்கண்ட் முழுவதும் சத் பூஜை கொண்டாட்டங்களின் போது 15 பேர் நீரில் மூழ்கி இறந்தனர்.

பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்கள் குளங்கள் மற்றும் ஆறுகளில் பிரார்த்தனை செய்யும் போது அல்லது குளிக்கும்போது நீரில் மூழ்கி இறந்ததாக போலீசார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர்களில் சிறுவர், சிறுமியரும் அடங்குவர்.






      Dinamalar
      Follow us