sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ராஜஸ்தானில் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு நேர்ந்த துயரம்: தேர்வு எழுத அனுமதி மறுப்பு

/

ராஜஸ்தானில் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு நேர்ந்த துயரம்: தேர்வு எழுத அனுமதி மறுப்பு

ராஜஸ்தானில் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு நேர்ந்த துயரம்: தேர்வு எழுத அனுமதி மறுப்பு

ராஜஸ்தானில் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு நேர்ந்த துயரம்: தேர்வு எழுத அனுமதி மறுப்பு

7


UPDATED : ஏப் 05, 2024 03:40 PM

ADDED : ஏப் 05, 2024 02:09 PM

Google News

UPDATED : ஏப் 05, 2024 03:40 PM ADDED : ஏப் 05, 2024 02:09 PM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில், பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமியை தேர்வு எழுத பள்ளி நிர்வாகம் அனுமதி மறுத்த விவகாரம் குறித்து குழந்தைகள் பாதுகாப்பு கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது.

கைது




ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் பிளஸ் 2 படிக்கும் மாணவி ஒருவர் கடந்த ஆண்டு, உறவினர் மற்றும் அவரது நண்பர்களால் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டார். இது தொடர்பாக குற்றவாளிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

புகார்


இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு எழுத அந்த மாணவியை பள்ளி நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. இது தொடர்பாக, அந்த மாணவி அஜ்மீர் குழந்தைகள் பாதுகாப்பு கமிஷனில் புகார் அளித்துள்ளார்.

எதிர்ப்பு


அந்த ஆணையத்தின் தலைவி அஞ்சலி ஷர்மாவிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: பாதிக்கப்பட்ட நான், வகுப்புக்கு சென்ற போது, பள்ளியில் சூழ்நிலை கெட்டு விடும். இதனால் வீட்டில் இருந்தே பாடம் படிக்கும்படி நிர்வாகம் கூறியது. இதனை ஏற்றுக் கொண்டேன். வீட்டில் இருந்தே தேர்வுக்கு தயார் ஆனேன். பிளஸ் 2 தேர்வுக்கு நுழைவுச்சீட்டு வாங்க சென்ற போது, நுழைவுச்சீட்டு வழங்கவில்லை. கேட்டால், பள்ளி மாணவிகள் பட்டியலில் பெயர் இல்லை எனக்கூறி நுழைவுச்சீட்டு இல்லை என தெரிவித்துள்ளார்.அப்போது தான், மற்ற மாணவிகளின் பெற்றோர்கள் எதிர்ப்பு காரணமாக மறைமுகமாக என்னை பள்ளியில் இருந்து நீக்கியது தெரியவந்தது எனக்கூறியுள்ளார். இது தொடர்பாக, குழந்தைகள் பாதுகாப்பு கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது.






      Dinamalar
      Follow us