sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பயங்கரவாதிகளை போல் நடத்தும் அரசு!

/

பயங்கரவாதிகளை போல் நடத்தும் அரசு!

பயங்கரவாதிகளை போல் நடத்தும் அரசு!

பயங்கரவாதிகளை போல் நடத்தும் அரசு!


ADDED : ஜன 08, 2024 04:14 AM

Google News

ADDED : ஜன 08, 2024 04:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வட கிழக்கில் உள்ள பயங்கரவாதிகளுடன், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ., அரசு பேச்சு நடத்தி வருகிறது. ஆனால், ஜம்மு - காஷ்மீரில் உள்ள பொது மக்களை, பயங்கரவாதிகளை போல் நடத்துகிறது.

மெஹபூபா முப்தி

தலைவர், மக்கள் ஜனநாயக கட்சி

-----

ஏன் மாறுபட்ட நிலைப்பாடு?

ம.பி., - உ.பி., - கர்நாடகாவில் உள்ள காங்., நிர்வாகிகள், ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை கொண்டாட தயாராகி வரும் நிலையில், கேரளாவில் உள்ள காங்கிரசார் மட்டும், ஏன் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்? ஹிந்துக்களின் உணர்வை அவர்கள் புறக்கணிக்கின்றனரா?

கே.சுரேந்திரன்

பா.ஜ., தலைவர், கேரளா

----

எதிர்மறையான கருத்து இல்லை!

ராமர் கோவில் கும்பாபிஷேகம் குறித்து, முஸ்லிம்களிடம் இருந்து எந்த எதிர்மறையான கருத்தும் வரவில்லை. ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்கிரஸ் போன்ற, 'இண்டியா' கூட்டணியில் உள்ள கட்சிகள் தான், வேண்டுமென்றே சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.

சையத் ஷாநவாஸ் உசேன்

முன்னாள் மத்திய அமைச்சர், பா.ஜ.,






      Dinamalar
      Follow us