sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'மவுன்ட் லோட்சேவில்' ஏறிய மலையேற்ற வீரர் உயிரிழப்பு

/

'மவுன்ட் லோட்சேவில்' ஏறிய மலையேற்ற வீரர் உயிரிழப்பு

'மவுன்ட் லோட்சேவில்' ஏறிய மலையேற்ற வீரர் உயிரிழப்பு

'மவுன்ட் லோட்சேவில்' ஏறிய மலையேற்ற வீரர் உயிரிழப்பு


ADDED : மே 21, 2025 03:09 AM

Google News

ADDED : மே 21, 2025 03:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி : நான்காவது உயரமான மலைச் சிகரமான மவுன்ட் லோட்சே, இமயமலை தொடரில், நேபாளம் மற்றும் திபெத் இடையில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 27,939 அடி உயரத்தில் உள்ளது.

உடலை உறைய வைக்கும் இந்த பனிச்சிகரத்தில், ராஜஸ்தானை சேர்ந்த ராகேஷ் பிஷ்னோய் என்ற மலையேற்ற வீரர் நேற்று முன்தினம் ஏறி சாதனை படைத்தார்.

பின் அங்கிருந்து திரும்பும் வழியில் யெல்லோ பான்ட் பகுதியில் அவர் திடீரென மரணம் அடைந்தார். அவரது உடலை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us