பொம்மைகளா நாங்கள்: பொரிந்து தள்ளிய திரிணாமுல் எம்.பி.,
பொம்மைகளா நாங்கள்: பொரிந்து தள்ளிய திரிணாமுல் எம்.பி.,
ADDED : ஆக 16, 2024 08:21 AM

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் குறித்து பா.ஜ.,வின் குற்றச்சாட்டுக்கு ஆளும் திரிணாமுல் காங்., எம்.பி., மஹுவா மொய்த்ரா விளக்கம் கொடுத்துள்ளார்.
பெண் டாக்டர் பலாத்காரம்
பிரேத பரிசோதனையில், இளம்பெண் டாக்டர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
குற்றச்சாட்டு
வீடியோ
அவர் கோல்கட்டா திரும்பிய உடன் அவர்களை நேரில் சென்று சந்தித்தார். சி.சி.டி.வி., காட்சிகளின் அடிப்படையில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் துளியும் தாமதிக்காமல், வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றம் செய்து முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டார். நாங்கள் ஒன்றும் வாய்மூடிய பொம்மைகள் அல்ல.
ஒரே பெண் முதல்வர்
