sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தற்காலிக பணியாளர்களுக்கு ஷாக் கொடுத்த கனடா அரசு

/

தற்காலிக பணியாளர்களுக்கு ஷாக் கொடுத்த கனடா அரசு

தற்காலிக பணியாளர்களுக்கு ஷாக் கொடுத்த கனடா அரசு

தற்காலிக பணியாளர்களுக்கு ஷாக் கொடுத்த கனடா அரசு

4


ADDED : ஆக 27, 2024 12:03 PM

Google News

ADDED : ஆக 27, 2024 12:03 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டவா: கனடாவுக்கு குடிபெயரும் தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்க, அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இது அதிகப்படியாக கனடாவில் வேலை செய்துவரும் இந்தியர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துமா என்று அச்சம் எழுந்துள்ளது.

வட அமெரிக்க நாடான கனடாவில், கல்வி, தொழில், வேலை வாய்ப்புகள் அதிகம். அதனால் உலகம் முழுவதும் இருந்து ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பேர் கனடாவுக்கு செல்கின்றனர். இதில் இந்தியர்களும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். இப்படி வெளிநாட்டினர் அதிக எண்ணிக்கையில் வருவதால் தங்கள் நாட்டினருக்கு பாதிப்பு ஏற்படுவதாக அந்த நாட்டு அரசு கருதுகிறது.

முதலீடு

இந்நிலையில், கனடாவுக்கு குடிபெயரும் தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க, கனடா அரசு முடிவு செய்துள்ளது என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார். அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,'' கனடாவில் குறைந்த ஊதியம், தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கிறோம். தொழிலாளர்கள் சந்தை மாறிவிட்டது. கனடா தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மீது எங்கள் நாடு முதலீடு செய்வதற்கான நேரம் இது'' என குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us