sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அரசு பஸ்சில் பிறந்த இரட்டை குழந்தைகள்

/

அரசு பஸ்சில் பிறந்த இரட்டை குழந்தைகள்

அரசு பஸ்சில் பிறந்த இரட்டை குழந்தைகள்

அரசு பஸ்சில் பிறந்த இரட்டை குழந்தைகள்


ADDED : அக் 23, 2024 06:32 AM

Google News

ADDED : அக் 23, 2024 06:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராம்நகர் : கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்சில் பயணம் செய்த கர்ப்பிணிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன.

ராம்நகர் மாவட்டம், ஹுன்சனஹள்ளியை சேர்ந்தவர் ராய்சா பானு. ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று முன்தினம் கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்சில் தொட்ட கபள்ளி கிராமத்துக்கு, கணவர், இரு மகள்களுடன் சென்று கொண்டிருந்தார்.

திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. மருத்துவமனைக்கு செல்வதற்குள் ஆண், பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தன. பஸ்சில் இருந்த பெண்கள் உதவி செய்தனர். தாலுகா மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

குழந்தைகள் எடை குறைவாக இருந்ததால், ஆம்புலன்ஸ் மூலம், பெங்களூரு வாணிவிலாஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். குழந்தைகள் இருவரும் ஐ.சி.யு.,வில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தாய் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us