sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வெளிநாட்டு பணம் கடத்த முயன்ற இருவர் சிக்கினர்

/

வெளிநாட்டு பணம் கடத்த முயன்ற இருவர் சிக்கினர்

வெளிநாட்டு பணம் கடத்த முயன்ற இருவர் சிக்கினர்

வெளிநாட்டு பணம் கடத்த முயன்ற இருவர் சிக்கினர்


ADDED : ஏப் 23, 2025 01:36 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:வெளிநாட்டுப் பணம் கடத்த முயன்ற இருவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

புதுடில்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, பாங்காங் நகருக்கு நேற்று முன் தினம் சென்ற விமானத்தில் செல்லும் பயணியரிடம் சுங்கத் துறையினர் சோதனை நடத்தினர்.

இரு ஆண் பயணியரிடம் நடத்திய சோதனையில், மொத்தம் 96,000 யூரோ பணம் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் இந்திய மதிப்பு 91.72 லட்சம் ரூபாய். இருவரும் கைது செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us