sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காஷ்மீரில் பாக்., நடத்திய தாக்குதலில் அரசு அதிகாரி பலி

/

காஷ்மீரில் பாக்., நடத்திய தாக்குதலில் அரசு அதிகாரி பலி

காஷ்மீரில் பாக்., நடத்திய தாக்குதலில் அரசு அதிகாரி பலி

காஷ்மீரில் பாக்., நடத்திய தாக்குதலில் அரசு அதிகாரி பலி


UPDATED : மே 10, 2025 07:13 PM

ADDED : மே 10, 2025 07:20 AM

Google News

UPDATED : மே 10, 2025 07:13 PM ADDED : மே 10, 2025 07:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜம்மு: ஜம்மு - காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில், பொதுமக்கள் இருவர் பலியாயினர்; 6 பேர் காயமடைந்தனர்.

எல்லையில், பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தியது. காஷ்மீரில் உரி பகுதியில் ஒருவரும், பூஞ்ச்சில் ஒருவரும், பாக்., தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர். மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர். வீடுகள் பலவும், தாக்குதலில் பலத்த சேதம் அடைந்துள்ளன.

பாரமுல்லா மாட்டம் உரி பகுதியில் நர்கிஸ் பானு (45), பாக்., தாக்குதலுக்கு பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அதிகாரி உயிரிழப்பு:


ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்ட வளர்ச்சி அதிகாரி ராஜ்குமார் தாப்பா உயிரிழந்தார். இதனை ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா பதிவு செய்துள்ளார். அவர் நேற்று நடந்த ஆன்லைன் கான்பரன்ஸ் கூட்டத்தில் பங்கேற்றதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us