sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

எழுப்பியுள்ள இரண்டு முக்கிய கேள்விகள்

/

எழுப்பியுள்ள இரண்டு முக்கிய கேள்விகள்

எழுப்பியுள்ள இரண்டு முக்கிய கேள்விகள்

எழுப்பியுள்ள இரண்டு முக்கிய கேள்விகள்


ADDED : அக் 29, 2024 02:35 AM

Google News

ADDED : அக் 29, 2024 02:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எழுப்பியுள்ள இரண்டு முக்கிய கேள்விகள்

எழுப்பியுள்ள இரண்டு முக்கிய கேள்விகள்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுமா? அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியது மத்திய அரசின் பொறுப்பாகும்.அரசியலமைப்புச் சட்டத்தின், 82வது பிரிவின்படி, 2026ம் ஆண்டுக்குப் பின் எடுக்கப்படும் மற்றும் வெளியிடப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், மாநிலங்களுக்கான லோக்சபா தொகுதிகளில் மாற்றம் செய்ய வேண்டும். இதனால், மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்கள் பாதிக்கப்படும். இதுதொடர்பாக விளக்கம் அளிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.








      Dinamalar
      Follow us