sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சுங்கச்சாவடியில் மோதிய லாரி தீப்பிடித்து இருவர் பலி

/

சுங்கச்சாவடியில் மோதிய லாரி தீப்பிடித்து இருவர் பலி

சுங்கச்சாவடியில் மோதிய லாரி தீப்பிடித்து இருவர் பலி

சுங்கச்சாவடியில் மோதிய லாரி தீப்பிடித்து இருவர் பலி


ADDED : பிப் 14, 2024 12:29 AM

Google News

ADDED : பிப் 14, 2024 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரிதாபாத்:புதுடில்லி அருகே, சுங்கச்சாவடியில் மோதிய லாரி தீப்பிடித்து, டிரைவர் மற்றும் கிளீனர் ஆகிய இருவரும், உடல் கருகி உயிரிழந்தனர்.

தேசிய தலைநகர் பிராந்தியம், குண்ட்லி- - காஜியாபாத் - -பல்வால் விரைவுச் சாலையில், நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, சரளைக் கற்கள ஏற்றிக் கொண்டு வேகமாக வந்த லாரி, திடீரென டிரைவர் கட்டுப்பாட்டை இழந்தது.

தாறுமாறாக ஓடிய லாரி, மவுஜ்பூர் சுங்கச்சாவடியில் மோதியது. உடனே லாரி தீப்பிடித்து எரிந்தது.

டிரைவர் மற்றும் கிளீனர் ஆகிய இருவரும் தப்பிக்க முடியாமல் சிக்கி, லாரிக்குள்ளேயே உடல் கருகி உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து வந்த போலீஸ் மற்றும் தீயணைப்புப் படையினர், இரு உடல்களையும் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த இருவரும், மேவாட் நகரைச் சேர்ந்தவர்கள் என்பது, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.






      Dinamalar
      Follow us