sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கடற்படை தள தகவலை  கசியவிட்ட இருவர் கைது

/

கடற்படை தள தகவலை  கசியவிட்ட இருவர் கைது

கடற்படை தள தகவலை  கசியவிட்ட இருவர் கைது

கடற்படை தள தகவலை  கசியவிட்ட இருவர் கைது


ADDED : பிப் 19, 2025 12:58 AM

Google News

ADDED : பிப் 19, 2025 12:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கார்வார், கர்நாடக மாநிலம், கார்வாரில், 'சீ பேர்டு' கடற்படை தளம் உள்ளது. 2023ல் இந்த கடற்படை தளத்தின் ரகசிய தகவல்களை சிலர் கசிய விட்டதாக புகார் எழுந்தது.

இது குறித்து, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை ஹைதராபாத் அதிகாரிகள் விசாரித்து வந்தனர். இந்நிலையில், கடற்படை தளத்தில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வந்த வேவன் தண்டேல், அக் ஷய் நாயக் ஆகியோரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இவர்கள் இருவருக்கும் முகநுால் வாயிலாக, பாகிஸ்தான் பெண் ஒருவருடன் அறிமுகம் கிடைத்தது.

அந்த பெண் கேட்டுக் கொண்டதால், கடற்படை தளத்தின் ரகசிய தகவல்களை அவருக்கு வழங்கியது தெரிந்தது. இருவரிடமும் தீவிர விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us