sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காஷ்மீரில் பயங்கரவாத சதி முறியடிப்பு: பயங்கரவாதிகள் இருவரை சுட்டுக்கொன்றது ராணுவம்

/

காஷ்மீரில் பயங்கரவாத சதி முறியடிப்பு: பயங்கரவாதிகள் இருவரை சுட்டுக்கொன்றது ராணுவம்

காஷ்மீரில் பயங்கரவாத சதி முறியடிப்பு: பயங்கரவாதிகள் இருவரை சுட்டுக்கொன்றது ராணுவம்

காஷ்மீரில் பயங்கரவாத சதி முறியடிப்பு: பயங்கரவாதிகள் இருவரை சுட்டுக்கொன்றது ராணுவம்


ADDED : செப் 09, 2024 08:30 AM

Google News

ADDED : செப் 09, 2024 08:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் ஊடுருவல் முயற்சியை ராணுவத்தினர் முறியடித்து, பங்கரவாதிகள் இரண்டு பேரை சுட்டுக்கொன்றனர்.

ஜம்மு காஷ்மீரில் கடந்த சில தினங்களாக, பயங்கரவாதிகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் வகையில் ராணுவத்தினர் செயல்பட்டு வருகின்றனர். ஜம்மு காஷ்மீரில் எல்லை மாவட்டத்தின் நவ்ஷேரா செக்டார் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

ரஜோரி மாவட்டத்தில் உள்ள இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, ஊடுருவல் முயற்சியை ராணுவத்தினர் முறியடித்து, பங்கரவாதிகள் இரண்டு பேரை சுட்டுக்கொன்றனர். அவர்களிடம் இருந்துஏ.கே., 47 துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றினர்.

சில பயங்கரவாதிகள் தப்பி ஓடி இருக்கலாம் என ராணுவத்தினர் சந்தேகப்படுகின்றனர். அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது.






      Dinamalar
      Follow us